Categoryதிருக்கார்த்தியல்

‘திருக்கார்த்தியல்’ வாசிப்பனுபவம் – ஜானகி ராம்ராஜ்

திருக்கார்த்தியல் பதினோரு கதைகளைக் கொண்ட சிறுகதைத் தொகுப்பு. ‘அசோகமித்ரன் விருது, சுஜாதா விருது, மற்றும் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விருதுகளைப் பெற்றுள்ளது’. ஒவ்வொரு கதையும் ஒரு...

‘திருக்கார்த்தியல்’ மதிப்புரை- அழகுநீலா ஜெயராம்

ராம் தங்கத்தின் திருக்கார்த்தியல் தொகுதியின் பதினோரு கதைகளும் வேறுபட்ட பதினோரு தளங்கள். ஆனால் பெரும்பாலானவற்றின் கதை மாந்தர்கள் சிறுவர்களே. நம்முடன் அல்லது நம் அருகாமையில் வாழும் மனிதர்கள் பற்றிய...

திருக்கார்த்தியல் – கடிதம்- இரா.மகேஷ்

வணக்கம் தோழர், ஒரு உச்சி பொழுதில் மனம் நிலையற்ற தன்மையில் அலைந்து கொண்டிருந்த தருணத்தில் வீட்டில் இருந்து கிளம்பி எங்கு செல்வது என தெரியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணித்தேன். சினிமாவிற்கு செல்லலாம்...

‘திருக்கார்த்தியல்’ மதிப்புரை – இர. மௌலிதரன்.

  ராம் தங்கம் அவர்களுக்கோ, இந்த சிறுகதை தொகுப்பிற்கோ எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை இன்றைய சூழ்நிலையில் தேவைப்படாது என்று தான் எண்ணுகிறேன். ஏனெனில், இந்த வருடம் பெரிதும் பேசப்பட்ட, வாசிக்கப் பட்ட ஒரு...

திருக்கார்த்தியல் வாசிப்பனுபவம் – சிவமணி

நாரோயில் என்று நண்பர்கள் பேசும் போது சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன். இது போன்று வட்டார வழக்குகளை தாங்கி வந்திருக்கும் ராம் தங்கத்தின் வைரம் தான் இந்த திருக்கார்த்தியல். பெரும்பாலான கதைகளில் அம்மா...

திருக்கார்த்தியல் வாசிப்பனுபவம்- அய்யனார்

அண்ணன் ராம் தங்கம் அவர்களுக்கு ‌எனது வாழ்த்துகள் தங்களின் திருக்கார்த்தியல் நூல் கடந்த வாரம் கிடைத்தது. நேரம் கிடைக்கும் போது ஒருவழியாக வாசித்து முடித்தேன். நாஞ்சில் நாட்டுக் கதைகளுக்கு ஒரு...

திருக்கார்த்தியல்- கடிதம்- திவ்யா

அன்புள்ள ராம் தங்கம் அவர்களுக்கு, வாழ்த்துக்கள். திருகார்த்தியலை ஒரு வழியாக வாசித்து முடித்து விட்டேன். மேற்கொண்டு வாசிக்க முடியாமல் திணறிப் போன பல இடங்களும், மனிதர்களும் அதற்கு ஒரு காரணம். வாங்கி...

‘திருக்கார்த்தியல்’ மதிப்புரை – லாசர் ஜோசப்

ராம் தங்கம் எழுதிய திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்தேன். இத் தொகுப்பில் உள்ள திருக்கார்த்தியல் கதையை ஆனந்தவிகடனிலும், உடற்றும் பசி சிறுகதையை உயிர் எழுத்து இதழிலும்  ஏற்கனவே ...

திருக்கார்த்தியல் – அகரமுதல்வன்

திருக்கார்த்தியல் -ஊழின் நிழல் ராம் தங்கம் எழுதிய “திருக்கார்த்தியல்” சிறுகதைத் தொகுப்பினை வாசித்தேன். இவ்வளவு யதார்த்த பண்பு கூடியதொரு சமகாலப்படைப்பை எனது வாசிப்பில் கண்டதில்லை. வாழ்வின் மீது...

திருக்கார்த்தியல் – சுனிதா கணேஷ் குமார்

திருக்கார்த்தியல்  அவ்வளவு வலியின் கணத்தை அந்த புத்தகம் தாங்கிக் கொள்ள முடியாமல் படிக்கும் அத்தனை பேர் மீதும் தூக்கி வைக்கும். விளிம்புநிலை மக்களை குறிப்பாக பசியோடும் பஞ்சத்தோடும் பட்டினி கிடைக்கும்...