Categoryபொது

‘புலிக்குத்தி’ அணிந்துரை – உமா ஷக்தி

கண்ணீரும் புன்னகையும் ஒருசேர வாசிப்புக்கு உள்ளாக்கிய கதைகள் அடங்கிய தொகுப்பு ‘புலிக்குத்தி’. ராம் தங்கத்தின் முதல் தொகுப்பான திருக்கார்த்தியல் புதிய எழுத்தாளர் ஒருவரின் தேர்ந்த எழுத்து வன்மையை...

‘புலிக்குத்தி’ விமர்சனம்- யுவராஜ் மாரிமுத்து

புலிக்குத்தி! – புன்னகையை தொலைக்க செய்த அதிகாரம்! “திருக்கார்த்தியல்” சிறுகதை தொகுப்பை தொடர்ந்து எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய “புலிக்குத்தி” சிறுகதை தொகுப்பு மொத்தம்...

திருக்கார்த்தியல்- கடிதம்- திவ்யா

அன்புள்ள ராம் தங்கம் அவர்களுக்கு, வாழ்த்துக்கள். திருகார்த்தியலை ஒரு வழியாக வாசித்து முடித்து விட்டேன். மேற்கொண்டு வாசிக்க முடியாமல் திணறிப் போன பல இடங்களும், மனிதர்களும் அதற்கு ஒரு காரணம். வாங்கி...

2023- சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது

மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி அமைப்பு ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக யுவ புரஸ்கார் விருதுகளை வழங்கி வருகிறது. 2023 ஆம்...

‘The Arteria’ மலையாள இதழ் நேர்காணல்

மலையாள செய்தி இணையதளமான ஆத்மா ஆன்லைனின் the Arteria web weeklyல் வெளிவந்த நேர்காணல். 1.கேந்திர சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது பெற்ற உங்களின் திருக்கார்த்தியல் புத்தகத்தை ஏன் வாசிக்க வேண்டும்...

தினத்தந்தி நேர்காணல்

24-2-2024 அன்று  தினத்தந்தி நாளிதழில் வெளியான நேர்காணல். வளர்ந்து வரும் எழுத்தாளர்களில் அதிக கவனம் பெறுகிறார் ராம் தங்கம். கன்னியாகுமரி மாவட்ட வாழ்வியலை அடிப்படையாக கொண்டு 12க்கும் மேற்பட்ட கதை நாவல்...

 ‘கடவுளின் தேசத்தில்’ விமர்சனம் – சுனிதா கணேஷ் குமார்

இயற்கைச் சூழல் நிரம்பிய ரம்மியமான கேரள மாநிலத்தின் இயற்கையை “கடவுளின் தேசம்” என்று கூறுவது மிகையல்ல. இன்றைய உலகில் மனிதன் சதா தன் தேவைகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்போது, இயற்கை என்னும்...

ராஜவனம் – சக்தி பிரகாஷ்

நாஞ்சில் நாட்டு வனத்தை நம் கண் முன்னே கொண்டுவந்து காட்டுகிறது இந்தப் புத்தகம். நந்தியாறு , முகளியடி மலையில் உற்பத்தியாகிறது.மலையின் அடர்ந்த காட்டில் உற்பத்தியாகும் இந்த ஆற்றின் மூலத்தைக் காண ராஜேஷ் ...

தகவு இதழ் நேர்காணல்

படைப்பு இலக்கிய குழுமத்தின் ‘தகவு’ மின்னிதழில் வெளிவந்த என்னுடைய நேர்காணல். 1.ராஜவனம் எனும் நாவல் எழுதக் காரணமாக இருந்தது? இயற்கை சார்ந்த ரசனை தான் முக்கிய காரணம். அடிக்கடி காடு சார்ந்த...

வயிறும் மனசும் நிறையும் அம்மச்சி உணவகம்!

கன்னியாகுமரி – கேரளா எல்லைப்பகுதியான நெட்டா பகுதியில் சிற்றாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிக்கு முன்னால் அமைந்திருக்கும் சாலையோர சிறிய உணவகம்தான் சுபத்ரா அம்மச்சியின் ‘அட்சய பாத்திரம்’...