Categoryபுலிக்குத்தி

‘புலிக்குத்தி’ அணிந்துரை – உமா ஷக்தி

கண்ணீரும் புன்னகையும் ஒருசேர வாசிப்புக்கு உள்ளாக்கிய கதைகள் அடங்கிய தொகுப்பு ‘புலிக்குத்தி’. ராம் தங்கத்தின் முதல் தொகுப்பான திருக்கார்த்தியல் புதிய எழுத்தாளர் ஒருவரின் தேர்ந்த எழுத்து வன்மையை...

‘புலிக்குத்தி’ விமர்சனம்- யுவராஜ் மாரிமுத்து

புலிக்குத்தி! – புன்னகையை தொலைக்க செய்த அதிகாரம்! “திருக்கார்த்தியல்” சிறுகதை தொகுப்பை தொடர்ந்து எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய “புலிக்குத்தி” சிறுகதை தொகுப்பு மொத்தம்...

‘புலிக்குத்தி’ மதிப்புரை – ப்ரியா

                                                                                ராம் தங்கம் அவர்களின் புலிக்குத்தி சிறுகதைத் தொகுப்பைப் படித்த நாளிலிருந்தே அதுகுறித்து எழுத வேண்டுமென்று யோசித்து...

‘புலிக்குத்தி’ வாசிப்பனுபவம் – கீரனூர் ஜாகிர் ராஜா

ராம் தங்கத்தின் புலிக்குத்தி வாசித்தேன். நாகர்கோவிலிலிருந்து பொன்னீலன், நாஞ்சில்நாடன், தோப்பில் முகமது மீரான், ஜெயமோகன் எனப் புறப்பட்டு வந்த  கதாகாரன்மாரின் தடமொற்றி வந்த தம்பி, கிளர்ச்சி தரும் குமரி...

‘புலிக்குத்தி’ விமர்சனம் – சரவணன் மாணிக்கவாசகம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். விகடன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர். பயணங்களில் ஆர்வம் கொண்ட இவர் தற்போது முழுநேர எழுத்தாளர். சமீபத்திய இந்த சிறுகதைத் தொகுப்புடன் சேர்த்து...

புலிக்குத்தி – சுனிதா கணேஷ்குமார்

 ஒரு பெரு மழையினைச் சொரியத் தயாராகத் திரண்டு, ஒரு குளிர்ந்த காற்றினை எதிர்பார்த்துக் காத்துநிற்கும் கார்மேகம் போல தான் பார்த்துப் பழகிய அனுபவக் கதைகளை எழுத்து தனக்கு வசப்பட்ட பாயும் வெள்ளம் என இந்த...

புலிக்குத்தி – நாஞ்சில் நாடன்

ராம் தங்கத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘திருக்கார்த்தியல்’ நூலை, 4 வருடங்களுக்கு முன்பு வாசித்தேன். அந்த நூலுக்கு நான் முன்னுரை எழுதியிருந்தேன். அதில் இடம்பெற்றிருந்த கதைகள் எல்லாமே சிறந்த கதைகள்...

புலிக்குத்தி – விஜயராணி மீனாட்சி

திருக்கார்த்தியல் போல மனதிலிருந்து மறக்கமுடியாதது போலான யதார்த்த எழுத்துதான் இந்த நூலிலும் தொடர்ந்திருக்கிறது. ஒரு கதைசொல்லியின் நேர்த்தியோடு சொல்லப்பட்ட ஒன்பது கதைகள் இதில் உள்ளன. நூலாசிரியர்...

புலிக்குத்தி- ரா. ராகுல் சே

புலிக்குத்தி என்ற பெயரே வரலாற்று சிறப்புமிக்கது முன்னர் காலத்தில் மக்கள் வசித்த இடங்களில் நடக்கும் வன விலங்குகளால் ஏற்படும் உயிர்பலிகளையும் , விவாசயத்திற்காக வளர்க்கப்பட்ட ஆடு, மாடுகளையும் ...

புலிக்குத்தி – சுமிதா ஹரி

 புலிக்குத்தி ஒன்பது சிறுகதைகளைக் கொண்ட புத்தகம். மண் சார்ந்த எழுத்து ஆசிரியருடையது. அதனாலேயே அனைத்து கதைகளும் மனதைத் தொடக்கூடியவை. சாதாரண மனிதனின் கதையைப் பேசுபவை. சிறு பிள்ளைகளின் உலகத்திலிருந்து...