TagRam Thangam

கடவுளின் தேசத்தில்-மதிப்புரை-ராஜேந்திரன் வெங்கடேசன்

தான் சென்ற பயணத்தின் மூலம் பெற்ற அனுபவம் மற்றும் அந்த இடங்களில் உள்ள சிறப்பினை ஒவ்வொரு ஊரின் தலைப்பிலும் தொகுத்திருக்கிறார். மறையூர் முனியறைகள், வைக்கம்,  வாகமன்,  கீழ்...

ராஜவனம்- மதிப்புரை- பவா செல்லதுரை

ஏற்கனவே திருக்கார்த்தியல் என்ற காத்திரமானதொரு சிறுகதைத் தொகுப்பின் மூலம், தமிழலக்கியத்தில் தனக்கான ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்ட ராம் தங்கம், தற்போது ராஜவனம் என்ற ஒரு குறுநாவலின் மூலம் தன்னை இன்னும்...

புலிக்குத்தி- மதிப்புரை- மஞ்சுளா தேவி

எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய “புலிக்குத்தி” சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். எழுத்தையே முழுநேரமாகக் கொண்ட ராமின் உழைப்பு ஒவ்வொரு கதையிலும் தெரிகிறது. தொகுப்பில் ஒன்பது சிறுகதைகள் ,கையில்...

புலிக்குத்தி- மதிப்புரை-ராஜேஸ்வரி லெக்ஷ்மணன்

புலிக்குத்தி, ராம் தங்கம் அவர்களது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. முதலாவதான திருக்கார்த்தியல் போலவே, கதைகள் எல்லாம் இந்த சமூகத்தின் அங்கமாக, ஆனால் அதிகமாக கவனிக்கப்படாத மனிதர்களால் ஆனது. நம்மிடையே...

திருக்கார்த்தியல் – சங்கர்

திருக்கார்த்தியல், ராம் தங்கம் எழுதிய சிறுகதை தொகுப்பு – நரோயில் வட்டார வழக்கு மொழியுடன் கனத்த கதைகளை தாங்கி நிற்கின்றது. நல்ல உணவுக்காக ஏங்கும் பால்ய வயது பிள்ளைகளின் மனநிலையை உணர்த்தும்...

திருக்கார்த்தியல்- மதிப்புரை- ஜோ டி குருஸ்

திருக்கார்த்தியல்: குரலற்றவர்களின் பெருங்குரலாய்… பழமை, யதார்த்தம், முன்நவீனம், பின்நவீனம் இவை போன்ற பாகுபாடுகளைக் கடந்து, குரலற்ற மக்களின் குரலாய் ஒலிப்பதே தரமான இலக்கியம் என்பது என்னளவிலான புரிதல்...

ராஜவனம்- மதிப்புரை- திவ்யா கணேசன்

ராஜவனம் கதை  காட்டிற்குள் ஒரு சிறு பயணத்திற்க்கு நம்மை கூட்டிசெல்கிறது. கோபால்,ராஜேஷ் , ஆன்றோ  ஆகிய முன்று நபர்களின் வழியாக கதை தொடங்குகிறது. முகளியடி மலையின் உச்சியைக்காணவும், நந்தியாற்றின் மூலத்தை...

ராஜவனம்-மதிப்புரை-மதுரை மண்ணின் மைந்தர்கள்

முதலில் இந்த நூலின் அட்டைப் படம் ஓவியம் வரைந்தவர்க்கு வாழ்த்துகள். ஏதாே இரண்டு கை நினைச்சு காெஞ்சம் உற்று பார்த்தால் ஒரு கதையை சாெல்லுது ஓவியம். என் பார்வையில் ஒரு கை மனிதன் கை மற்றாெரு கையில் செடி...

கடவுளின் தேசத்தில்- மதிப்புரை- சுகந்தி

கேரளாவின் அருமையான இடங்களை நமக்கு அறிமுகம் செய்கிறார் பயணவழியுடன். ஆனால் படங்களை சேர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். காந்தலூர் மலைக் கிராமம். அவர் சொல்லும் பொழுதே நமக்கு பார்க்கும் ஆசையை...

ராஜவனம்- மதிப்புரை- ராஜேஸ்வரி லெக்ஷ்மணன்

இவரது திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பு சுஜாதா விருது, அசோகமித்திரன் விருது, படைப்பு இலக்கிய விருது, வடசென்னை தமிழ்ச்சங்கம் இலக்கிய விருது, சௌமா இலக்கிய விருது, அன்றில் வளர் தமிழ் சிறுகதையாளர்...